சர்வதேச மகளிர் தினம் சபையினால் கொண்டாடப்பட்டதுடன் இதன் போது சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு தெரிவு செய்யப்பட்ட மகளிருக்கு சிறந்த பெண் முயற்சியாளர்¸ சிறந்த வீராங்களை¸ சிறந்த பெண் கலை இலக்கியவாதி¸ சிறந்த பெண் சமூகசேவையாளர் மற்றும் சிறந்த கல்வி;கான விருது என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.