அதிமேதகு ஐனாதிபதி அவர்களின் கருத்திட்டத்திற்கமைவாக “எழில்மிக கிராமம் வளமான வாழ்வு” செயற்திட்டத்தின் கீழ் ஆடியபாதம் வீதியை அழகுபடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டில் பங்களித்தமை.