ஆரம்பப்பிரிவு மாணவா்களிடையே ஆங்கில வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் வாராவாரம் தொடா்ச்சியாக கொக்குவில் பொது நூலகத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு வாசிப்பு முகாமொன்று யா/ கொக்குவில் ஸ்ரீ ராமகிருஸ்ண வித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது. 28.02.2025 அன்று பி.ப 2.00 மணியளவில் இடம்பெற்ற வாசிப்பு முகாமின் பதிவுகள்.இதில் வளவாளராக கலந்து மாணவா்களை ஊக்குவித்த ஆசிரிய பயிற்றுவிப்பாளா் திரு.சீவரட்ணம் சுரேஸ்குமாா் அவா்களிற்கு எமது மனமாா்ந்த நன்றிகள்.
வாசிப்பு முகாம் – 21.02.2025








