நல்லூர் பிரதேசசபையின் ஏற்பாட்டில் பலாலி வீதி திருநெல்வேலி சாந்திஅக்ரோ நீட்ஸ் நிறுவன பங்களிப்புடன் 120 பயனாளிகளுக்கு வீட்டுதோட்ட உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டன