யாழ் கொக்குவில் சரஸ்வதி முன்பள்ளியில் உள்ளுராட்சி வார நூலக செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, சிறுவர்களுக்கான வா்ணம் தீட்டுதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வின் மூலம் சிறுவர்களின்:
- படைப்பாற்றல்
- நிறங்களை உணரும் திறன்
- கலை நுணுக்கம்
- மனஅமைதி மற்றும் ஆர்வம்
“குழந்தைகள் கற்பனையில் வண்ணம் தீட்டும் போது – நாளைய சமூகம் அழகாக மலர்கிறது”




