யா.கொக்குவில் ஸ்தான சி.சி.த.க பாடசாலையில் உள்ளுராட்சி வார நூலக செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, மாணவிகளுக்கான கோலம் போடுதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வின் மூலம் மாணவிகளின் கலைப்பண்புகள், அழகுணர்வு, பொறுமை மற்றும், ஒருமைப்பாடு, பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்கள் மேம்படுத்தப்பட்டன.
'கோலத்தில் கலை – கலாச்சாரத்தில் ஒளி'






